sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

500க்கு 498 மதிப்பெண் பெற்று பள்ளியில் மாணவன் முதலிடம்

/

500க்கு 498 மதிப்பெண் பெற்று பள்ளியில் மாணவன் முதலிடம்

500க்கு 498 மதிப்பெண் பெற்று பள்ளியில் மாணவன் முதலிடம்

500க்கு 498 மதிப்பெண் பெற்று பள்ளியில் மாணவன் முதலிடம்


ADDED : மே 11, 2024 11:27 AM

Google News

ADDED : மே 11, 2024 11:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் - மோகனுார் ரோட்டில், டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளி சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நாமக்கல் டிரினிடி அகடமி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.

மாணவன் மோகித், 500க்கு, 498 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். இதேபோல், மாணவன் ஷாய்ராம், 479 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி யோஷனா, 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

மேலும், கணக்கு பாடத்தில், 3 பேர், அறிவியல், 1, சமூக அறிவியல், 1 முறையே, 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, தலைவர் குழந்தைவேல், செயலர் சந்திரசேகரன், முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர் ரமேஷ் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us