sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு

/

குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு

குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு

குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு


ADDED : மே 06, 2024 01:55 AM

Google News

ADDED : மே 06, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் தாலுகாவாக இருப்பதால் பெரிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. அதுமட்டுமின்றி, இங்கு அதிகளவு பள்ளி, தனியார் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. அதேபோல், நெசவு, விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்காக, பஸ் ஸ்டாண்டில் இருந்து அதிக பயணிகள் வெளிய சென்று வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் எனப்படும், கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் போதுமான குடிநீர் வசதியில்லை. வெயில் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் கடைகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி குடித்து வருகின்றனர். தி.மு.க., சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலிலும் தண்ணீர் மதியத்திற்குள் காலியாகி விடுகிறது. எனவே, காலை முதல் மாலை வரை பொதுமக்கள், பயணிகள் தடையின்றி குடிநீர் அருந்த நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us