/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிருத்திகை, சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழி-பாடு
/
கிருத்திகை, சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழி-பாடு
கிருத்திகை, சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழி-பாடு
கிருத்திகை, சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழி-பாடு
ADDED : மார் 06, 2025 03:38 AM
ப.வேலுார்: சஷ்டியையொட்டி, ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடந்தது.
இதேபோல், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்-தனுார் பச்சைமலை முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.அனிச்சம்பாளையத்தில் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்-தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறு-முக கடவுள் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணி-யருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சஷ்டி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.