ADDED : மார் 19, 2026 08:03 AM

அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம்
டவுன் பஞ்.,ல், நேற்று, வரும் சட்டசபை தேர்-தலில், 18 வயது
பூர்த்தியடைந்த அனைவரும், 100 சதவீதம் ஓட்-டளித்து ஜனநாயக கடமையை
ஆற்ற வேண்டும் என, வலியு-றுத்தி முக்கிய வீதிகள் வழியாக தேர்தல்
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
செயல் அலுவலர்
மூவேந்திரபாண்டியன் தலைமை வகித்தார். டவுன் பஞ்., பணியாளர்கள்
மற்றும் மகளிர் சுயஉதவி குழு நிர்-வாகிகள் என, பலர் கலந்துகொண்டனர்.
அவர்கள், விழிப்பு-ணர்வு கோசம் எழுப்பி மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.
