/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டுக்கூடு 106 கிலோ ரூ.52,000க்கு வர்த்தகம்
/
பட்டுக்கூடு 106 கிலோ ரூ.52,000க்கு வர்த்தகம்
ADDED : ஏப் 13, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 106 கிலோ பட்டுக்கூடு விற்-பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 600 ரூபாய், குறைந்தபட்சம், 575 ரூபாய், சராசரி, 582 ரூபாய் என, 106 கிலோ பட்டுக்கூடு, 52,000 ரூபாய்க்கு விற்பனையானது.