sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

/

12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 16, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், பிலிப்பாகுட்டை பகுதியில் உள்ள டீ கடை, பெட்டிக்கடை, மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக், கூல் லிப் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, நாமகிரிப்பேட்டை வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராஜா, ராசிபுரம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கோகுல், புதுச்சத்திரம் வட்டார அலுவலர் ரமேஷ், மோகனுார் வட்டார அலுவலர் மணிமாறன் உள்ளிட்டோர் பிலிப்பாக்குட்டை பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையில், அப்பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட, 10,000 ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் விற்பனை கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us