sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து

/

1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து

1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து

1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து


ADDED : ஜூலை 07, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், : நாமக்கல் - சேலம் ரயில் போக்குவரத்து துவங்கியது முதல், சரக்கு ரயிலில் கோழி தீவனமான சோயா, மக்காச்சோளம், புண்-ணாக்கு, தவுடு, ரேஷன் தாரர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை சரக்கு ரயில் மூலம், நாமக்கல் மாவட்டத்துக்கு தருவிக்கப்படுகிறது. அவை, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கிலும் சேமித்து வைக்கப்ப-டுகிறது.

இந்த கோழித்தீவனம், அத்தியாவசிய பொருட்கள் கர்நா-டகா, ஆந்திரா, தெலுங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், பீஹார், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.அதன்படி, நேற்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து, 1,200 டன் கம்பு, 21 வேகனில், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரவழைக்-கப்பட்டது. அவற்றை, 45 லாரிகள் ஏற்றி சென்று, கோழிப்பண்-ணைகளில் இருப்பை வைக்கப்பட்டது. அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் இருந்து, 1,000 டன் நெல், 21 வேகனில், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டது. அவற்றை, கபிலர்மலையில் உள்ள அரவை ஆலைக்கு, 45 லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us