sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

1,250 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு வரவழைப்பு

/

1,250 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு வரவழைப்பு

1,250 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு வரவழைப்பு

1,250 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு வரவழைப்பு


ADDED : மார் 29, 2024 01:18 AM

Google News

ADDED : மார் 29, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் ரேஷன் கடைகளுக்கு தேவையான, 1,250 டன் அரிசியை திருவாரூரில் இருந்து, சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, ஆந்திரா, தெலுங்கானா, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும். அந்த வகையில், நேற்று திருவாரூரில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 1,250 டன் ரேஷன் அரிசியை நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தடைந்தது. பின், அங்கிருந்து, 47 லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதேபோல், தஞ்சவூரில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 1,000 டன் அளவில் நெல் மூட்டைகளை நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து, 42 லாரிகளில் ஏற்றி, ப.வேலுாரில் செயல்படும் அரவை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டன.






      Dinamalar
      Follow us