sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு

/

ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு

ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு

ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு


ADDED : ஜூன் 12, 2025 01:53 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழித்தீவன அரவை ஆலைகளின் தேவைக்காக, மத்திய பிரதேசத்தில் இருந்து, 1,300 டன் சோயா சரக்கு ரயிலில் வரவழைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், அதேபோல் மாவட்டத்தில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளின் தீவன ஆலைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வாங்கி வரப்படும்

. அதன்படி, கோழித்தீவனத்துக்காக, மத்தியபிரதேச மாநிலம், பாராஸில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 1,300 டன் சோயா, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து லாரிகளில் ஏற்றி நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us