sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ம.பி.,யில் இருந்து நாமக்கல்லுக்கு 1,300 டன் கடுகு புண்ணாக்கு வரத்து

/

ம.பி.,யில் இருந்து நாமக்கல்லுக்கு 1,300 டன் கடுகு புண்ணாக்கு வரத்து

ம.பி.,யில் இருந்து நாமக்கல்லுக்கு 1,300 டன் கடுகு புண்ணாக்கு வரத்து

ம.பி.,யில் இருந்து நாமக்கல்லுக்கு 1,300 டன் கடுகு புண்ணாக்கு வரத்து


ADDED : செப் 26, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளில் பயன்படுத்தும் தீவ-னத்திற்கு தேவையான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகி-றது.

அதன்படி, நேற்று, 1,300 டன் கடுகு புண்ணாக்கு, மத்தியபிரதேச மாநிலம், குவாலியரில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்-பட்டு, லாரிகளில் ஏற்றி அரவை ஆலை குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.இதேபோல், ரேஷன் கடைகளுக்கு தேவையான, 2,600 டன் அரிசி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு

வரவழைக்கப்பட்டு, நல்லிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு உண-வுப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.






      Dinamalar
      Follow us