sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு 15 கிலோ செந்துார அலங்காரம்

/

ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு 15 கிலோ செந்துார அலங்காரம்

ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு 15 கிலோ செந்துார அலங்காரம்

ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு 15 கிலோ செந்துார அலங்காரம்


ADDED : டிச 22, 2024 03:21 AM

Google News

ADDED : டிச 22, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பெரியமலை ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு 15 கிலோ செந்துாரத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா-தனை நடந்தது.

சேந்தமங்கலம் அருகே, மரூர்ப்பட்டி பெரியமலை அடிவா-ரத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று மார்கழி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, 9 அடி ஸ்ரீபக்த ஆஞ்சநே-யருக்கு, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 12 வகை-யான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்-டது.பின், ஆஞ்சநேயருக்கு 1 5கிலோ செந்துாரத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, மலையில் ‍உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்-யப்பட்டது.






      Dinamalar
      Follow us