sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவில் நகையை திருடிய 2 பேர் கைது

/

கோவில் நகையை திருடிய 2 பேர் கைது

கோவில் நகையை திருடிய 2 பேர் கைது

கோவில் நகையை திருடிய 2 பேர் கைது


ADDED : நவ 24, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, அப்பநாய்க்கன்பட்டியில் மாரி-யம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக பழனிசாமி, 60, என்பவர் உள்ளார். கடந்த ஜூலை மாதம், கோவிலை திறக்க சென்ற பழனி-சாமி, கோவில் முன் பக்கம் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தர்மகர்த்தா தன்ராஜூக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த தன்ராஜ், கோவிலில் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய-வந்தது. நாமகிரிப்பேட்டை போலீசில் புகாரளித்தார்.போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா மற்றும் மொபைல் போன் சிக்னல்களை வைத்து விசாரணை நடத்தினர். அதில், தர்மபுரி மாவட்டம், சிட்லிங், மலைதாங்கி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் கணேசன், 43, அரூர் அடுத்த கோட்-டப்பட்டி புதுக்கோட்டையை சேர்ந்த செல்வம் மகன் குமார், 38, என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us