sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போனில் மிரட்டிய 2 பேர் கைது

/

போனில் மிரட்டிய 2 பேர் கைது

போனில் மிரட்டிய 2 பேர் கைது

போனில் மிரட்டிய 2 பேர் கைது


ADDED : டிச 28, 2024 02:17 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலாவை சேர்ந்தவர் சேகர், 58; இவரது மகன் போஸ், 35. இவர்கள் இதே பகுதியை சேர்ந்த ரங்கராஜன் மகன் நல்லுசாமி, 40, என்பவரிடம் பணம் வாங்கி உள்ளனர்.

இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நி-லையில், நல்லுசாமியும், மெட்டாலாவை சேர்ந்த தனபால் மகன் பாலமுருகன், 38, என்பவரும், 'சேகர், போஸ் இருவரும் பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர். இவர்கள் மீது லாரியை ஏற்ற வேண்டும்' என, பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்த ஆடியோவை சேகர் ஆயில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்ததுடன், தன்னை கொலை செய்ய இரு-வரும் முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன்படி, ஆயில்பட்டி போலீசார் விசாரணை செய்து, நல்லுசாமி, பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us