/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
248 கிலோ பட்டுக்கூடுரூ.1.14 லட்சத்திற்கு ஏலம்
/
248 கிலோ பட்டுக்கூடுரூ.1.14 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஏப் 11, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
248 கிலோ பட்டுக்கூடுரூ.1.14 லட்சத்திற்கு ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 248 கிலோ பட்டுக்கூடு, 1.14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நேற்று நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 248 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ, 520 ரூபாய், குறைந்தபட்சமாக, 426 ரூபாய், சராசரியாக கிலோ 458 ரூபாய்க்கு விற்பனையானது. 248 கிலோ பட்டுக்கூடு, 1.14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.