sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தலைமை செயலகம் முற்றுகை 250 பேர் பங்கேற்க முடிவு

/

தலைமை செயலகம் முற்றுகை 250 பேர் பங்கேற்க முடிவு

தலைமை செயலகம் முற்றுகை 250 பேர் பங்கேற்க முடிவு

தலைமை செயலகம் முற்றுகை 250 பேர் பங்கேற்க முடிவு


ADDED : ஜூலை 28, 2025 04:03 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட செயற்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது.

மாநில துணை தலைவர் நடேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணை செய-லாளர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கோரிக்கை குறித்து விளக்கினார்.கூட்டத்தில், வரும் ஆக., 22ல், சென்னையில் நடக்கும் தலைமை செயலக முற்றுகை போராட்டத்தில், 250 ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கு எதி-ரான ஊக்க ஊதிய உயர்வு, தர ஊதியம், கூடுதல் பட்டப்படிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு பி.எல்.ஓ., பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us