sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மத்தியபிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை வரத்து

/

மத்தியபிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை வரத்து

மத்தியபிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை வரத்து

மத்தியபிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை வரத்து


ADDED : ஜூலை 16, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து, 2,500 டன் கோதுமை சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டது.

நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவை-யான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்-படும். அதன்படி, நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளின் தேவைக்காக, 2,500 டன் கோதுமையை மத்தியபிரதேச மாநிலம், கிட்வார்சியில் இருந்து, 41 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. பின், அங்கிருந்து, 110 லாரிகளில் ஏற்றி, உணவுப்பொருள் பாது-காப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us