sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓடப்பள்ளி தடுப்பணையில் 26 மெகாவாட் மின் உற்பத்தி

/

ஓடப்பள்ளி தடுப்பணையில் 26 மெகாவாட் மின் உற்பத்தி

ஓடப்பள்ளி தடுப்பணையில் 26 மெகாவாட் மின் உற்பத்தி

ஓடப்பள்ளி தடுப்பணையில் 26 மெகாவாட் மின் உற்பத்தி


ADDED : செப் 06, 2025 01:30 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நீர்வரத்தின் அடிப்படையில் மின் உற்பத்தி ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்.

கடந்த, இரண்டு மாதமாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓடப்பள்ளி தடுப்பணை நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவான, 9 மீ., உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, ௨௬ மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us