sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தெலுங்கானாவில் இருந்து ரயிலில் வந்த 2,700 டன் அரிசி

/

தெலுங்கானாவில் இருந்து ரயிலில் வந்த 2,700 டன் அரிசி

தெலுங்கானாவில் இருந்து ரயிலில் வந்த 2,700 டன் அரிசி

தெலுங்கானாவில் இருந்து ரயிலில் வந்த 2,700 டன் அரிசி


ADDED : செப் 09, 2024 06:51 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான, ரேஷன் அரிசி, தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரயில் மூலம், நாமக்கல்லுக்கு வந்திறங்கியது.

நாமக்கல் பகுதியில் செயல்படும் கோழித்தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து வாங்கி வரப்படும். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளின் தேவைக்காக, 2,700 டன் அரிசியை தெலுங்கானா மாநிலம், செல்லாபள்ளியில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து, 110 லாரிகளில் ஏற்றி, உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us