sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

/

ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது


ADDED : ஜன 30, 2025 05:06 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன், 36; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு கீழ்கா-லனி பகுதியில் நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

இதேபோல், காடச்சநல்லுாரை சேர்ந்த சசிகுமார், 39, கோபால், 32, சத்தியமூர்த்தி, 27, ஆகிய மூவரும், அப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அன்பழகனுக்கும், மற்ற மூவ-ருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மூவரும், மது பாட்டிலால் அன்பழகனை தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அன்பழகன், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார், சசிகுமார், கோபால், சத்-தியமூர்த்தி ஆகிய மூவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us