sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பழைய இரும்பு கடையில் மோட்டார் திருடிய 3 பேர் கைது

/

பழைய இரும்பு கடையில் மோட்டார் திருடிய 3 பேர் கைது

பழைய இரும்பு கடையில் மோட்டார் திருடிய 3 பேர் கைது

பழைய இரும்பு கடையில் மோட்டார் திருடிய 3 பேர் கைது


ADDED : ஏப் 24, 2025 02:03 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்:

பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர், 40; இவர், அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை, 9:00 மணிக்கு வழக்கம்போல் கடையை திறந்தார்.

அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை, மூன்று பேர் திருட முயற்சித்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கவுரிசங்கர், பள்ளிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மின் மோட்டாரை திருடிய, 3 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில், சந்தைப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 22, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜீவா, 22, மற்றொரு மண்கண்டன், 23, என தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us