sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி

/

வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி

வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி

வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி


ADDED : ஏப் 21, 2025 07:38 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில், ஒரு பெண் உள்பட, மூன்று பேர் பலியாகினர்.

திருச்செங்கோடு, சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 58; மனைவி கோவிந்தம்மாள், 52; விசைத்தறி தொழிலாளர்கள். கணவன், மனைவி இருவரும் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நேற்று மதியம், 1:00 மணியளவில், 'ஸ்பிளண்டர்' டூவீலர் கருவேப்பம்பட்டி பிரிவு ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து வந்த டூரிஸ்ட் வேன், டூவீலர் மீது மோதிய விபத்தில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். முருகன், சிறு காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து, திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

* திருச்செங்கோடு அடுத்த ஏமப்பள்ளி, அக்கம்மாபாளையம் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் மயில்சாமி, 42, மகேந்திரன், 40; இருவரும், நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, அணிமூர் பிரிவு ரோடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி சென்ற லாரி மோதிய விபத்தில், மயில்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மகேந்திரன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆத்துார் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திகேயன், 42, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us