sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வழக்கில் ஆஜராகாத 3 பேர் தேடப்படும் குற்றவாளிகள்

/

வழக்கில் ஆஜராகாத 3 பேர் தேடப்படும் குற்றவாளிகள்

வழக்கில் ஆஜராகாத 3 பேர் தேடப்படும் குற்றவாளிகள்

வழக்கில் ஆஜராகாத 3 பேர் தேடப்படும் குற்றவாளிகள்


ADDED : மே 21, 2025 02:18 AM

Google News

ADDED : மே 21, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம் பகுதியில்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட மூவர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 25, நாய்க்கன்புதுார் வெங்கடேசன், 27, மாரியப்பன், 23, ஆகிய மூவரும், நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், தேடப்பட்டு வரும் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், இவர்கள் மூவரும், ஜூன், 23க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us