/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
305 கிலோ பட்டுக்கூடு ரூ.1.61 லட்சத்துக்கு ஏலம்
/
305 கிலோ பட்டுக்கூடு ரூ.1.61 லட்சத்துக்கு ஏலம்
ADDED : டிச 24, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
305 கிலோ பட்டுக்கூடுரூ.1.61 லட்சத்துக்கு ஏலம்
ராசிபுரம், டிச. 24-
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 305 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 620 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 500 ரூபாய்க்கும், சராசரியாக, 539 ரூபாய்க்கும் விற்பனையானது. 305 கிலோ பட்டுக்கூடு, 1.61 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.