sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.3.10 கோடிக்கு வியாபாரம்

/

புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.3.10 கோடிக்கு வியாபாரம்

புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.3.10 கோடிக்கு வியாபாரம்

புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.3.10 கோடிக்கு வியாபாரம்


ADDED : மே 29, 2024 07:25 AM

Google News

ADDED : மே 29, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‍சேந்தமங்கலம் : புதன்சந்தை மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பால், 3.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சேந்தமங்கலம் அருகே, புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு நாமக்கல்லை சுற்றியுள்ள கொல்லிமலை, வேலகவுண்டம்பட்டி, புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதேபோல், கேரளா, ஆந்திராவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மாடுகளை வாங்கி செல்ல புதன்சந்தைக்கு வாரந்தோறும் வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிகளவிலான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால், கடந்த வாரம், 2.50 கோடி ரூபாய்க்கு விற்ற மாடுகள், இந்த வாரம் வரத்து அதிகரிப்பால், 3.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us