/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு
/
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு
ADDED : அக் 31, 2024 06:39 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 3,300 டன் கோதுமை பஞ்சாப்பில் இருந்து வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்-ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொ-ருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சக்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்படுகி-றது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்-படும் ரேஷன் கடைகளின் தேவைக்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 57 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 3,300 டன் கோதுமை வரவழைக்-கப்பட்டது. நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து லாரிகளில் ஏற்றி, நல்லிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.