sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு

/

பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு

பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு

பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு


ADDED : அக் 31, 2024 06:39 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 3,300 டன் கோதுமை பஞ்சாப்பில் இருந்து வரவழைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்-ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொ-ருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சக்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்படுகி-றது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்-படும் ரேஷன் கடைகளின் தேவைக்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 57 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 3,300 டன் கோதுமை வரவழைக்-கப்பட்டது. நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து லாரிகளில் ஏற்றி, நல்லிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.






      Dinamalar
      Follow us