sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

38 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

/

38 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

38 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

38 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது


ADDED : மே 26, 2025 04:19 AM

Google News

ADDED : மே 26, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: நாமக்கல், நல்லுார், கந்தம்பாளையம் போலீசார், நேற்று திருச்-செங்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதிவேகமாக வந்த, 'மாருதி' காரை நிறுத்தி சோத-னையிட்ட போது, 38 கிலோ குட்கா பொருள் இருந்தது தெரிய-வந்தது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 14,860 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த, திருச்செங்கோட்டை சேர்ந்த செல்-லமுத்து மகன் அருண்குமார், ரங்கப்பநாயக்கன் மகன் சஞ்சய், 41, ஆகிய இருவரையும் கைது செய்த கந்தம்பாளையம் போலீசார், கார், குட்காவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us