sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரும்பு தொழிலாளி கொலை வழக்கு 10 மாதத்துக்கு பின் 4 பேருக்கு 'காப்பு'

/

கரும்பு தொழிலாளி கொலை வழக்கு 10 மாதத்துக்கு பின் 4 பேருக்கு 'காப்பு'

கரும்பு தொழிலாளி கொலை வழக்கு 10 மாதத்துக்கு பின் 4 பேருக்கு 'காப்பு'

கரும்பு தொழிலாளி கொலை வழக்கு 10 மாதத்துக்கு பின் 4 பேருக்கு 'காப்பு'


ADDED : டிச 24, 2024 01:54 AM

Google News

ADDED : டிச 24, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், டிச. 24-

பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த பலநாய்க்கன்பாளையத்தில், கடந்த மார்ச், 17ல் விவசாய நிலத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. மொளசி போலீசார் விசாரணையில், சடலமாக கிடந்தவர், கரும்பு வெட்ட வந்த புனேவை சேர்ந்த கூலித்தொழிலாளி கிரண், 35, என்பது தெரியவந்தது. மேலும், இவருடன் வேலை பார்த்த புனேவை சேர்ந்த ரஞ்சித்குமார், 30, என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மொளசி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கூலிப்பிரச்னையில் கிரண், ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் தட்டிக்கேட்டதால், உடன் வேலை செய்து வந்த புனேவை சேர்ந்த மாருதி டோங்கே, 20, உத்தவ், 40, இறையமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய், 28, மொளசியை சேர்ந்த தனசேகர், 30 ஆகிய, 4 பேர் சேர்ந்து, இருவரையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்தது தெரிய வந்தது. கடந்த, 10 மாதங்

களாக தலைமறைவாக இருந்த மாருதி டோங்கே, உத்தவ், விஜய், தனசேகர் ஆகியோரை, நேற்று கொக்கராயன்பேட்டை பட்லுார் பிரிவில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us