sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கிய 40 நாற்காலிகள்

/

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கிய 40 நாற்காலிகள்

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கிய 40 நாற்காலிகள்

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கிய 40 நாற்காலிகள்


ADDED : பிப் 06, 2025 05:30 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில், 40 நாற்காலிகள் வழங்கும் விழா, தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது.

இதையொட்டி பேச்சு, கட்டுரை, ஓவியம், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us