sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

40 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது

/

40 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது

40 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது

40 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது


ADDED : நவ 02, 2024 01:02 AM

Google News

ADDED : நவ 02, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், நவ. 2--

ஜேடர்பாளையம், ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஜேடர்பாளையம் போலீசார் அப்பகுதியில் உள்ள டீ, பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், ஜேடர்பாளையம், ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 40 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், பெட்டிக்கடை உரிமையாளரான, பிலிக்கல்பாளையம் அருகே, கரட்டூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார், 39, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us