sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் நாய்கள் கடித்து 5 ஆடு பலி

/

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் நாய்கள் கடித்து 5 ஆடு பலி

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் நாய்கள் கடித்து 5 ஆடு பலி

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் நாய்கள் கடித்து 5 ஆடு பலி


ADDED : பிப் 24, 2024 03:19 AM

Google News

ADDED : பிப் 24, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., ஆத்துவாரியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை, நாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

எருமப்பட்டி டவுன் பஞ்., ஆத்துவாரியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 45; கூலித்தொழிலாளி. இவர், வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை, நேற்று மதியம், மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த, 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள், 9 வெள்ளாடுகளை கடித்து குதறின. இதில், 5 ஆடுகள் உயிரிழந்தன. தகவலறிந்து அங்கு சென்ற கால்நடைத்துறை உதவி மருத்துவர் சேகர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, 4 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து குழிதோண்டி புதைத்தார்.






      Dinamalar
      Follow us