sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

/

சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு


ADDED : டிச 15, 2024 03:31 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் அலமேலு, 80; இவருக்கு சொந்தமான தோட்டம், தீவட்டிப்பட்டியில் உள்ளது. நேற்று காலை தோட்டத்துக்கு சென்று விட்டு, திருச்சி சாலையில், பிரபாத் சிக்னல் அருகே நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் வந்த இருவர், போலீஸ் என, அலமேலு-விடம் அறிமுகப்படுத்தி கொண்டனர். மேலும் 'திருடர்கள் தொல்லை இருப்பதால், நீங்கள் இவ்வளவு நகையை அணிந்து செல்லக்கூடாது. கழற்றி பர்சில் வைத்து கொள்ளுங்கள்' என கூறினர். அதை நம்பிய அலமேலு, 5 பவுன் நகையை கழற்றி பர்சில் வைத்தபோது, மர்ம நபர்கள் பிடுங்கி கொண்டு அதிவேகத்தில் சென்றுவிட்டனர். அவர் புகார்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us