sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

5 சாய ஆலைகளில் ரகசிய குழாய் அகற்றம்

/

5 சாய ஆலைகளில் ரகசிய குழாய் அகற்றம்

5 சாய ஆலைகளில் ரகசிய குழாய் அகற்றம்

5 சாய ஆலைகளில் ரகசிய குழாய் அகற்றம்


ADDED : ஜன 02, 2025 01:20 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், ஜன. 2-

பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி, ஆவத்திபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில், சாயக்கழிவு நீரை வெளியேற்ற ரகசிய குழாய் அமைத்திருப்பதாக, கலெக்டருக்கு புகார் சென்றது.

இதையடுத்து அவரது உத்தரவுப்படி, கடந்த மாதம் சாய ஆலைகளில் வருவாய்த்துறை, நீர் வளத்துறை, மின்வாரியம், பள்ளிப்பாளையம் யூனியன் மற்றும் பஞ்., அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம், சமயசங்கிலி வி.ஏ.ஓ., தியாகராஜன், வருவாய்த்துறை அதிகாரிகள், சமயசங்கிலி பகுதியில், 5 சாய ஆலைகளில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய குழாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து அகற்றினர்.






      Dinamalar
      Follow us