sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

51 நக்சல்கள் போலீசில் சரண்

/

51 நக்சல்கள் போலீசில் சரண்

51 நக்சல்கள் போலீசில் சரண்

51 நக்சல்கள் போலீசில் சரண்


ADDED : அக் 30, 2025 01:41 AM

Google News

ADDED : அக் 30, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிஜப்பூர், சத்தீஸ்கர் அரசின் நக்சல் மறுவாழ்வு கொள்கை மற்றும் வளர்ச்சி பணிகளால் ஈர்க்கப்பட்டு நக்சல்கள் போலீசில் சரணடைந்து வருகின்றனர்.

இதில், 66 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்ட வந்த, 20 நக்சல்கள் உட்பட, 51 நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் நேற்று சரணடைந்தனர். இதில் ஒன்பது பேர் பெண்கள்.

'






      Dinamalar
      Follow us