sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரத்தில் 63 நாயன்மார் விழா

/

ராசிபுரத்தில் 63 நாயன்மார் விழா

ராசிபுரத்தில் 63 நாயன்மார் விழா

ராசிபுரத்தில் 63 நாயன்மார் விழா


ADDED : ஆக 12, 2024 06:55 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில், 'வல்வில் ஓரி'யால் கட்டப்பட்ட அறம்வளர்த்த நாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு ஆடி மாதத்தில் விழா எடுத்து வருகின்றனர். அறுபத்து மூவர் பெருவிழா என்ற பெயரில் இவ்விழாவை கைலாசநாதர் சிவனடியார் திருகூட்ட அறக்கட்டளையினர், மூன்று நாட்கள் நடத்தி வருகின்றனர். முதல் நாள் விழா, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு குறும்ப நாயனார் குருபூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு விநாயகர், முருகன், நந்திபெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து பன்னிரு திருமுறைகள் அடியார் பெருமக்களை கைலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக அரிமா சங்க மண்டபத்திற்கு கொண்டு வருதல்; 9:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல்; மாலை, 5:00 மணிக்கு, 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us