sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தகுதிச்சான்று புதுப்பிக்காத 8 வாகனங்கள் பறிமுதல்

/

தகுதிச்சான்று புதுப்பிக்காத 8 வாகனங்கள் பறிமுதல்

தகுதிச்சான்று புதுப்பிக்காத 8 வாகனங்கள் பறிமுதல்

தகுதிச்சான்று புதுப்பிக்காத 8 வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 07, 2025 04:34 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன இன்ஸ்-பெக்டர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட, 3 டாடா ஏஸ் வாகனமும், 1 பயணியர் ஆட்டோ ரிக்க்ஷா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு ஆயில்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோன்று தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட, 3 டாடா ஏஸ் வாகனம் மற்றும் ஒரு கனரக சரக்கு வாகனம் சிறை-பிடிக்கப்பட்டு ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கை மூலம், 1.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us