/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
97 கிலோ பட்டுக்கூடுரூ.65 ஆயிரத்திற்கு ஏலம்
/
97 கிலோ பட்டுக்கூடுரூ.65 ஆயிரத்திற்கு ஏலம்
ADDED : ஏப் 04, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
97 கிலோ பட்டுக்கூடுரூ.65 ஆயிரத்திற்கு ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 97 கிலோ பட்டுக்கூடு, ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனையானது.ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 97 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 710 ரூபாய், குறைந்தபட்சமாக, 601 ரூபாய், சராசரியாக கிலோ, 657 ரூபாய்க்கு விற்பனையானது. 97 கிலோ பட்டுக்கூடு, 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

