/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
212 கிலோ பட்டுக்கூடு ரூ.73,000க்கு ஏலம்
/
212 கிலோ பட்டுக்கூடு ரூ.73,000க்கு ஏலம்
ADDED : மார் 20, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:ராசிபுரத்தில்,
 கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.
இங்கு தினசரி 
பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு 
உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு 
வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 212.9 
கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 400 ரூபாய்க்கும், 
குறைந்தபட்சம், 225 ரூபாய்க்கும், சராசரி, 346.09 ரூபாய்க்கும் 
விற்பனையானது. 212.9 கிலோ பட்டுக்கூடு, 73,000 ரூபாய்க்கு 
விற்பனையானது.

