sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விவசாயியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

/

விவசாயியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

விவசாயியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

விவசாயியை தாக்கிய தம்பதி மீது வழக்கு


ADDED : அக் 28, 2024 05:13 AM

Google News

ADDED : அக் 28, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, பெருமாள்

கோவில்மேட்டை சேர்ந்தவர் அய்யாவு, 65; இவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 61. இருவருக்கும் தடப்-பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.

நேற்று, அய்யாவு தன் காட்டை பொக்லைன் மூலம் சமன்படுத்தும் பணியில் ஈடுபட்-டிருந்தார். அப்போது, அங்கு வந்த மாதேஸ்வரன் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அய்யாவு, பொக்லைன் இயந்திரத்தை திருப்பி அனுப்பி விட்டார். ஆனாலும், மாதேஸ்வரன் மற்றும் அமுதா ஆகிய இருவரும், வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து அய்-யாவை தாக்கினர். இதில், கையில் காயமடைந்த அய்யாவு, ஆத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு-கிறார். இதுகுறித்து புகார்படி, ஆயில்பட்டி போலீசார், தம்பதியர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us