sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீட்டிற்குள் புகுந்த 'கழுதை விரியன்'

/

வீட்டிற்குள் புகுந்த 'கழுதை விரியன்'

வீட்டிற்குள் புகுந்த 'கழுதை விரியன்'

வீட்டிற்குள் புகுந்த 'கழுதை விரியன்'


ADDED : ஜூலை 19, 2025 01:28 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்:வெண்ணந்துார் யூனியன், மூலக்காடு பஞ்., மசக்காளிப்பட்டியை சேர்ந்தவர் கவுதம்; இவரது வீட்டிற்குள், நேற்று பாம்பு ஒன்று புகுந்தது.இதை கவனித்த அவர், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கவுதம் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தேடினர். அப்போது, வீட்டிற்குள் ஒரு மூளையில் பதுங்கியிருந்த, இரண்டு அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கழுதை விரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், அத்தனுார் அருகே உள்ள சித்தர்மலை காட்டுப்பகுதியில், பத்திரமாக விடப்பட்டது.






      Dinamalar
      Follow us