sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆற்றில் குளித்தவர் பலி

/

ஆற்றில் குளித்தவர் பலி

ஆற்றில் குளித்தவர் பலி

ஆற்றில் குளித்தவர் பலி


ADDED : ஜூன் 10, 2025 01:33 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுரபீக், 35; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மாலை,

அதே பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி விட்டார். நேற்று மாலை, அதே இடத்தில் சடலமாக மிதந்தார். இதுகுறித்து மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us