sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி

/

கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி

கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி

கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி


ADDED : மார் 11, 2025 07:06 AM

Google News

ADDED : மார் 11, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: நாமக்கல் அருகே, புதுப்பட்டியை சேர்ந்தவர் வினீத்லால், 22; ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கொக்கராயன்பேட்டை ஆற்று பாலத்தில் வரும்போது, எதிரே வந்த கார் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த வினீத்லால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us