/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமறைவு குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது
/
தலைமறைவு குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது
ADDED : டிச 03, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 50; தொழிலதிபர். கடந்த, 2015ல்
படுகொலை செய்யப்பட்டார். பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,
ஜெகநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய, 8 பேரை கைது செய்தனர். கடந்த, 2
மாதங்க-ளுக்கு முன் இந்த கொலை வழக்கில் தொடர்புடை மேலும் ஒரு-வரை கைது
செய்தனர். இந்நிலையில், 9 ஆண்டாக தலைமறை-வாக இருந்த
திருநெல்வேலியை சேர்ந்த ஜான்பிரிட்டோ, 35, என்-பவரை, 10வது
குற்றவாளியாக, நேற்று பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.