sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தலைமறைவு குற்றவாளி கோவையில் சிக்கினார்

/

தலைமறைவு குற்றவாளி கோவையில் சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி கோவையில் சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி கோவையில் சிக்கினார்


ADDED : ஏப் 27, 2025 04:34 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வழிப்பறி வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர், 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை, நேற்று போலீசார் கோவையில் கைது செய்தனர்.

இதுகுறித்து, ஏ.டி.எஸ்.பி. சண்முகம், இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:

குமாரபாளையத்தில், 2012ல் வழிப்பறியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர், திருப்பத்துார் மாவட்டம், கோட்டான்-கல்லுார், பெரம்பட்டு பகுதியை சேர்ந்த மாது, 47; இவர், 2015ல் ஜாமினில் வெளியே வந்தவர், 10 ஆண்டுகளாக ஆஜராகமால் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, தனிப்படை போலீசார், மாதுவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று தனிப்படை போலீசார் கோவையில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us