sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவிலுக்கு வந்தபோது விபத்து;உயிர் தப்பிய குடும்பத்தினர்

/

கோவிலுக்கு வந்தபோது விபத்து;உயிர் தப்பிய குடும்பத்தினர்

கோவிலுக்கு வந்தபோது விபத்து;உயிர் தப்பிய குடும்பத்தினர்

கோவிலுக்கு வந்தபோது விபத்து;உயிர் தப்பிய குடும்பத்தினர்


ADDED : செப் 22, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 22, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:கர்நாடகா மாநிலம் மல்லேஸ்வரத்தில் வசிப்பவர் ஜெயகுமார், 38; அதே பகுதியில் வீட்டு உபயோக பொருள் தொழில் செய்கிறார். திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். புரட்டாசி அமாவாசை தினம் என்பதால், ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாங்கோவிலில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு, ஜெயகுமார் மற்றும் அவரது அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகளுடன், மாருதி ஸ்விப்ட் காரில் ஜெயக்குமார் புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.

காலை, 9:35 மணியளவில், பவானி-அத்தாணி சாலையில் வந்தபோது ஜம்பை, கருக்குப்பாளையம் பாலம் அருகில் ஜெயக்குமார் துாங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர திட்டில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமார், அவரது தாயாருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us