/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 18, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று, தி.மு.க.வில் இணைந்தார். ராசிபுரம் ஒன்றியம், கனகபொம்மன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி சிவக்குமார், 35; அ.தி.மு.கவை சேர்ந்தவர்.
இவர் மற்றும் முன்னாள் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியிலிருந்து விலகி நேற்று, தி.மு.கவில் இணைந்தனர். தி.மு.க.,வின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.