sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விளைச்சல் அதிகரிக்க விதை பரிசோதனை செய்ய அறிவுரை

/

விளைச்சல் அதிகரிக்க விதை பரிசோதனை செய்ய அறிவுரை

விளைச்சல் அதிகரிக்க விதை பரிசோதனை செய்ய அறிவுரை

விளைச்சல் அதிகரிக்க விதை பரிசோதனை செய்ய அறிவுரை


ADDED : பிப் 03, 2026 06:44 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: விளைச்சல் அதிகரிக்க விதைகளை பரிசோ-தனை செய்து பயன்படுத்த வேண்டும்' என, வேளாண் அலுவலர்கள் ரஞ்சிதா, தேவிப்பிரியா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:நல்ல விதையே பயிர் சாகுபடிக்கு முக்கியமான இடுபொருளாக விளங்குகிறது. விதைகள் நல்ல முளைப்புத்திறன், புறத்துாய்மை, அளவான ஈரப்-பதம் கொண்டதாக இருக்க வேண்டும். நல்ல தர-மான விதைகளை விதைப்பு செய்யாவிட்டால், போதுமான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்ப-டாமல், விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, விவசா-யிகள் தங்களிடமுள்ள காய்கறி மற்றும் இதர வகை விதைகளையும், விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளையும் பரி-சோதனை செய்து கொள்ளலாம். விதையின் தரத்தை அறிந்துகொள்ள, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அறை எண். 13ல் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தில், ஒரு மாதி-ரிக்கு, 80 ரூபாய்- கட்டணம் செலுத்தி, விதையின் தரத்தை அறிந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us