/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கசிவு நீர் குட்டை அமைக்க வேளாண்துறை யோசனை
/
கசிவு நீர் குட்டை அமைக்க வேளாண்துறை யோசனை
ADDED : செப் 28, 2024 04:03 AM
நாமகிரிப்பேட்டை: 'விவசாயிகள் கசிவுநீர் குட்டை அமைக்க வேண்டும்' என நாமகி-ரிப்பேட்டை வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குளிப்பு:விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு அருகே, கசிவு நீர் குட்டை-களை அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீர் விளைநிலங்-களில் இருந்து வெளியேறி, ஓடையின் மூலம் ஓடும் அதிகப்படி-யான நீரை சேமிக்க ஓடையின் குறுக்கே நீர்த்தேக்க கசிவு நீர் குட்-டைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படுவதால குட்டையின் கீழ்ப்புறத்தில், 900 மீட்டர் ஆழத்திற்குள் அமைந்-துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊற்று அதிகரிப்பதுடன், சுற்-றிலும் வயல்களில் உள்ள மண்ணின் ஈரமும் பாதுகாக்கப்படுகி-றது. இந்த குட்டைகளின் மூலம் கிணறுகளின் பாசனப்பரப்பு அதிகப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.