sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்காச்சோளத்தில் ஊடு பயிர் வேளாண்துறை அறிவுரை

/

மக்காச்சோளத்தில் ஊடு பயிர் வேளாண்துறை அறிவுரை

மக்காச்சோளத்தில் ஊடு பயிர் வேளாண்துறை அறிவுரை

மக்காச்சோளத்தில் ஊடு பயிர் வேளாண்துறை அறிவுரை


ADDED : நவ 04, 2024 04:47 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் புழுக்கள் பாதிப்பு அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த வேளாண்துறை-யினர்

அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்காச்சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயி-ரிடுவதன் மூலம் புரோடினியா புழுக்களை கட்டுப்படுத்த முடியும். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்-கையை கட்டுபடுத்தலாம். இதன் மூலம் மக்காச்சோளத்தில் விளைச்சல் அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்-ளது.






      Dinamalar
      Follow us