sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

/

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்


ADDED : பிப் 28, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வைகை செல்வன் பங்கேற்றனர். இதில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசுகையில், ''தி.மு.க., அரசு நினைத்திருந்தால் கல்வியை, மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல சாதனைகளை புரிந்துள்ளார். தற்போதைய முதல்வரின் சாதனையில் ஏதேனும் ஒன்றை கூற முடியுமா,'' என்றார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''சமீபத்தில் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் என்ன செய்து விட்டார் இந்த தொகுதிக்கு என கேட்கின்றனர். மேலும், தாலுகா அலுவலகம் கொண்டு வந்தது அவர்கள் தான் என, சொல்லி இருக்கின்றனர். இது முன்னாள் முதலவர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் தற்காலிகமாக அண்ணாதுரை மண்டபத்தில் செயல்படுத்தப்பட்டு, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது,'' என்றார்.






      Dinamalar
      Follow us