sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

/

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்


ADDED : ஜூலை 06, 2025 12:53 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை எடுத்துக்கூறி தெருமுனை பிரசாரம் நடந்தது. நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு வீடாக சென்று துண்டு பிசுரம் வழங்கி பேசினார்.

அப்போது, தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு, சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவமே சாட்சியாக உள்ளது.

இந்த நிலை மாறி, நல்லாட்சி நடக்க வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனக்கூறினார். முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us